லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் அமைக்கப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.  ரூ.15 லட்சம் செலவில் 9.5 அடி உயரமும், 850 கிலோ எடையிலும் லால்பகதூர் சாஸ்திரி சிலை அமைக்கப்பட்டுள்ளது….

The post லால்பகதூர் சாஸ்திரி சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Related Stories: