மீண்டும் நவ்யா நாயர்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர், நவ்யா நாயர். 2010ல் மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்த நவ்யா, சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

ஆனால், மேடைகளில் பரத நாட்டியம் ஆடி வந்தார். இந்நிலையில், ஒருத்தி என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதற்கான போஸ்டரை மம்மூட்டி, மஞ்சு வாரியர் வெளியிட்டனர்.

Related Stories: