முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் கோரியுள்ளது. …

The post முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு appeared first on Dinakaran.

Related Stories: