எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியல்..!!

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். வள்ளுவர் கோட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட இபிஎஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எழும்பூர் ஆர்.ஆர். ஸ்டேடியத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அவர்களை சந்திக்க ஜி.கே.வாசனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்….

The post எடப்பாடி பழனிசாமியை சந்திக்க போலீஸ் அனுமதி மறுப்பு: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Related Stories: