ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை : ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மதியம் 3 மணிக்கு வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள நிலையில் மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்….

The post ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: