சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர். உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். உயிரிழந்த மாணவியின் தாய் செல்வியிடம் ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார்….
The post முதலமைச்சர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு appeared first on Dinakaran.