கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

கொடநாடு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜரான நிலையில் விசாரணையை  ஒத்திவைத்துள்ளது.  …

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: