டெல்லி: மாநிலங்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது….
The post மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணா appeared first on Dinakaran.
