குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல்

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக அணி சார்பில் ஜெகதீப் தங்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். ஆகஸ்ட் 6-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா ஒன்றிய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்….

The post குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: