தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. நாளை முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. …

The post தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: