ஜனவரி- மே வரையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

மதுரை: ஜனவரி முதல் மே மாதம் வரையே ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்தது. அரசின் விளக்கத்தை ஏற்று ஜூலை 15ல் மதுரை பள்ளப்பட்டியில் வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்தக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.  …

The post ஜனவரி- மே வரையே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: