ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது

சென்னை: மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு, ஜல் சக்தி அமைச்சகம் தலைவர், மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு எண்.3/2022, நாள் 10.4.2022, தமிழ்நாட்டிற்கு பொருந்தாது எனவும், நிலநீர் பாதுகாப்பு மற்றும் நீர் எடுத்தல் சம்பந்தமாக நடைமுறையில் உள்ள விதிகள் மறு அறிவிப்பு வரும்வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது….

The post ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது appeared first on Dinakaran.

Related Stories: