10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: 10,12ம்  வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் வாயிலாக ஜூன் 24 காலை 11 மணி முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in இணையதளம் மூலமோ பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: