100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை குறிப்பிட்டு நூதன முறையில் காந்தியவாதி கலெக்டரிடம் புகார் மனு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காந்தியவாதி ரமேஷ் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்து செல்லப்பம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் நூதன முறையில் பதாகை ஏந்தியவாறு மனுவை எழுதி வந்திருந்தார். முறைகேடு காரணமாக இத்திட்டத்தில் பயன் பெற்றுள்ள பணியாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோருக்கு உதவிகள் செய்திடவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்….

The post 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை குறிப்பிட்டு நூதன முறையில் காந்தியவாதி கலெக்டரிடம் புகார் மனு appeared first on Dinakaran.

Related Stories: