கிடா முட்டு சண்டை போட்டியை அடிப்படை உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: கிடா முட்டு சண்டை போட்டியை நடத்த அடிப்படை உரிமையாக யாரும் கோர  முடியாது என தர்வேஷ் முகைதீன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை  உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி தெரிவித்தது. கிடா முட்டு சண்டை போட்டிக்கு அனுமதியளித்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என அரசு தரப்பு தெரிவித்தது.   …

The post கிடா முட்டு சண்டை போட்டியை அடிப்படை உரிமையாக கோர முடியாது: உயர்நீதிமன்ற கிளை appeared first on Dinakaran.

Related Stories: