டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் தடத்தியதாக புகார்..!!

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் தடத்தியதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி துக்ளக் சாலை காவல் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி. அதிரஞ்சன் சவுத்ரி புகார் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போராடினர். …

The post டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி போலீசார் தாக்குதல் தடத்தியதாக புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: