உத்தரப்பிரதேசத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் பரப்பியவர் கைது

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது என்பவரை உத்திரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post உத்தரப்பிரதேசத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக உயரதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: