படம் குறித்து அவர் கூறியதாவது: சம்பூர்ணேஷ் பாபு தெலுங்கில் காமெடியனாக நடித்தாலும், இப்படத்தில் காமெடியுடன் சீரியஸ் கலந்து நடித்துள்ளார். படத்தில் அவர் அதிர்ஷ்டம் இல்லாத, திருடவே தெரியாத திருடனாக நடித்துள்ளார். திடீரென்று அவருக்கு ஒரு தங்கமுட்டை கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது ஒன்லைன். தங்கமுட்டை என்பது நிஜத்தில் வேறொன்று. படத்தில் சஸ்பென்ஸ் அம்சமாக இருக்கிறது. இருமொழி படம் என்பதால் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் படமாக்கியுள்ளோம். காமெடி படமாக இருந்தாலும் கூட, முக்கியமான ஒரு மெசேஜையும் சொல்லியிருக்கிறோம்.
The post தெலுங்கு நடிகர் தமிழில் அறிமுகம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.