இந்நிலையில், மணிகண்டன் வீட்டுவாசலில் பாலித்தீன் பை தொங்குவதை ரோந்து போலீசார் நேற்று பார்த்தனர். அந்த பையை பிரித்து பார்த்தபோது திருடு போன, தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களும், அதில் ஒரு கடிதமும் இருந்தது. கடிதத்தில், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கே’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post டைரக்டர் மணிகண்டனிடம் திருடிச் சென்ற தேசிய விருதை மீண்டும் வீட்டில் வைத்துச் சென்ற கொள்ளையர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.