ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை: அமைச்சர் நாசர் உறுதி

சென்னை: ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர், காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். …

The post ஆவினில் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை: அமைச்சர் நாசர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: