கோடநாடு கொலை வழக்கு: அதிமுக நிர்வாகியிடம் விசாரணை

கோடநாடு: கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி அனுபவ் ரவியிடம் விசாரணை தொடங்கியது. ஐ.ஜி.சுதாகர் தலைமையில் காலை 10.30 மணி முதல் அதிமுக நிர்வாகி அனுபவ் ரவியிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது…

The post கோடநாடு கொலை வழக்கு: அதிமுக நிர்வாகியிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: