இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம்

இலங்கை: இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்….

The post இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: