சென்னை: நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தான் அளித்த புகார் குறித்த விசாரணைக்காக ஆஜரானார்….
The post சென்னை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி ஆஜர் appeared first on Dinakaran.