சாலை வியாபாரிகளுக்கு மாற்று இடம் குறித்து ஆய்வு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ஆலோசனை

சென்னை: சென்னை பிராட்வே என்.எல்.சி. போஸ் சாலை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்ரவர்த்தி அமர்வு ஆலோசனை வழங்கியது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் 10 நாட்களுக்கு தள்ளிவைத்தது.    …

The post சாலை வியாபாரிகளுக்கு மாற்று இடம் குறித்து ஆய்வு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: