தஞ்சை மாவட்டம் பூதலூரில் பாலத்தின் சுவரை உடைத்து ஆற்றுக்குள் லாரி கவிழ்ந்தது: ஒருவர் பலி 5 பேர் காயம்

வல்லம்: தஞ்சாவூர்  மாவட்டம்  திருக்காட்டுப்பள்ளிக்கு திருச்சி யில் இருந்து நேற்று  அதிகாலை  ஆஸ்பெஸ்டாஸ் சீட் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அதிகாலை 2.30 மணிக்கு,  பூதலூருக்கும்  விண்ணமங்கலத்திற்கு இடையே உள்ள வெண்ணாற்று பாலத்தை கடக்க  முயன்றது. அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று, பாலத்தின் கைப்பிடி   சுவரில் மோதியது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்து, லாரி மீது   உரசியதாக கூறப்படுகிறது. இதனால் லாரி நிலைதடுமாறி, வெண்ணாறு பாலத்தின்   தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு, ஆற்றில் பாய்ந்து   கவிழ்ந்தது.  இந்த விபத்தில் கார்த்திக்(35) இறந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்….

The post தஞ்சை மாவட்டம் பூதலூரில் பாலத்தின் சுவரை உடைத்து ஆற்றுக்குள் லாரி கவிழ்ந்தது: ஒருவர் பலி 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: