வேளாண் பட்ஜெட் தாக்கல்: முதல்வருக்கு பாராட்டுகள் தெரிவித்தார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

சென்னை: 2-ம் ஆண்டாக விவசாயத்துக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அரசுக்கும், முதல்வருக்கும் பாராட்டுகள் என ஈஸ்வரன் தெரிவித்தார். விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் தெரிவித்தார்.      …

The post வேளாண் பட்ஜெட் தாக்கல்: முதல்வருக்கு பாராட்டுகள் தெரிவித்தார் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Related Stories: