சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பழைய பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் காஜா முகமது (22). இவர் கடந்த 2020ல் நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காஜா முகமதுவை, கீழக்கரை மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காஜா முகமதுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது….

The post சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: