மின்னணு இயந்திர கோளாறு காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்

சென்னை: தமிழகத்தில் மின்னணு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமடைந்துள்ளது. கோவை, திருச்சி, நெல்லை, குமரி உள்ளிட்ட இடங்களில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது….

The post மின்னணு இயந்திர கோளாறு காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: