சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி: விழாவில் முதல்வர், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.     …

The post சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனீஸ்வர்நாத் பண்டாரி: விழாவில் முதல்வர், நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: