தூத்துக்குடி: வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குவிக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை தொழிற்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்து எடுக்கிறார். சொன்னதை செய்வோம் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள் என தெரிவித்தார்.
The post வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து குவிக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.
