41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,500 கோடிக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,554 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

The post 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,500 கோடிக்கு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!! appeared first on Dinakaran.

Related Stories: