புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஆக. 11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா இருவரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு ஆகஸ்ட் 11க்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.
