×

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, திருப்பூர், தென்காசி, தேனி, விருதுநகர், குமரி, கோவை, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Nilgiris ,Tiruppur ,Tenkasi ,Theni ,Virudhunagar ,Kumari ,Coimbatore ,Nellai ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு