ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுவிப்பு

சென்னை: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். போதைப்பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

The post ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் புழல் சிறையில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: