திருமணத்துக்குப் பிறகு ஆண்கள் வேலைக்குச் செல்வது போல் பெண்களாலும் செல்ல முடியும். சில நடிகைகள் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு கூட படங்களில் நடிக்கின்றனர். பெண்களை மதிக்கும் ஒருவரையே திருமணம் செய்வேன். திருமணம் முடிந்த பிறகும் அவர் என்னை அதிக மரியாதையுடன் நடத்தும் நபராக இருக்க வேண்டும். முதலில் அப்படி ஒருவர் கிடைக்கட்டும்’ என்றார்.
The post பெண்களை மதிக்கும் ஒருவரையே திருமணம் செய்வேன்: அஞ்சலி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.