தமிழகம் நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! Jun 10, 2025 நாமக்கல் பொன்னுசாமி வாசுகி ராசம்பாளையம், நாமக்கல் மாவட்டம் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொன்னுசாமி, அவரது மனைவி வாசுகி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். வீட்டில் அழுகிய நிலையில் இருந்த தம்பதியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post நாமக்கல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் தம்பதி சடலம் மீட்பு!! appeared first on Dinakaran.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்த இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் ககன்தீப் சிங் பேடி
காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல, ஏற்றமும் உண்டு, இரக்கமும் உண்டு – உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் கருத்து
கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணம் என்ற தவெக குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு
எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் அவருடைய வாழ்த்துடன் திருப்பரங்குன்றம் வரலாறு நூல் வெளியிடப்பட்டது: சு.வெங்கடேசன்