தமிழகம் ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு..!! Jun 06, 2025 திருப்பத்தூர் மல்லிகா காட்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர்: காட்பாடியில் ஓடும் ரயிலில் மல்லிகா (45) என்பவரிடம் 7 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை சென்ற ரயிலில் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர். The post ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 சவரன் நகை பறிப்பு..!! appeared first on Dinakaran.
புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கியது என்.ஆர்.காங்கிரஸ்!!
பள்ளிப்பட்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததா?.. வாந்தி, வயிற்றுப்போக்கால் 2 பேர் பலி: கிராம மக்கள் சாலை மறியல்
பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகத்தில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்: பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
திருவண்ணாமலையில் ரூ.1400 கோடி மதிப்பில் 2.66 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டின் மேல் வெறுப்புணர்ச்சியை பரப்பி அதன் மூலம் வட மாநிலங்களில் வாக்குகளை பெற பாஜக நினைக்கிறது: முதலமைச்சர் பேச்சு
திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு!!