தமிழகம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் May 31, 2025 அரசு அன்புமணி சென்னை பா.ம.க. அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 50,000 பேர் அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெறுவதால் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். The post அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை பிரித்து வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால் பரபரப்பு கட்சி தலைமையை குற்றம்சாட்டி அதிருப்தி கிளப்பிய ஜோதிமணி: 24 மணிநேரமும் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை பதில்
இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளில் தமிழ்நாடு முதலிடம்: ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார்
சென்னை விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு பயணிகள், ஊழியர்கள் கடும் அச்சம்: சமூகவலை தளங்களில் புகார்கள் பதிவு