தற்போது நெல்லையில் வருவாய் நீதிமன்ற துணை கலெக்டராக பணியாற்றிய ஜெயராணி நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். அவர் மீதான லஞ்ச ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளதால், அவரை ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்து வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.
The post ஓய்வு பெறும் நாளில் நெல்லை துணை கலெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
