தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தமிழரசனுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தமிழரசன் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் கூறுகையில், “தமிழரசனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் தொற்று உள்ளிட்ட பல்வேறு இணை பாதிப்புகள் இருந்தது. இதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்,’’என்றார்.
The post சேலம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு வாலிபர் உயிரிழப்பு: இணை நோய் காரணம் என டீன் தகவல் appeared first on Dinakaran.
