மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post மேட்டுப்பாளையம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: