இந்தியா இந்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!! May 07, 2025 மசூத் அசார் தாக்குதல் தில்லி ஜெயிஷ் மற்றும் முகம்மது இயக்கம் மசூத் அஸ்ஹர் தின மலர் டெல்லி: இந்திய தாக்குதலில் எனது குடும்பத்தினர் 10 பேர் பலி என ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசார் தெரிவித்துள்ளார். மசூத் அசாரின் மூத்த சகோதரி, அவரது கணவர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். The post இந்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் பலி!! appeared first on Dinakaran.
வர்த்தக காஸ் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கி சேவைகளுக்கு ஏப். 1 முதல் கட்டுப்பாடு: ஏடிஎம், யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணம் உயரும் என்பதால் பொதுமக்கள் தலையில் மேலும் ஒரு அடி
சர்வதேச கடல்வழிப் பாதை முடக்கத்தால் இந்தியாவில் உரத் தட்டுப்பாடு அபாயம்..? விலை உயர வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பாதிப்பு
எரிசக்தி, உரங்கள், மின்சாரம் உள்ளிட்டத் துறைகளின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்.
அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்து வழியாக மங்களூரு துறைமுகம் வந்தது எரிவாயு கப்பல்: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சீராக வாய்ப்பு
இந்தியா எல்பிஜி தட்டுப்பாடு: மங்களூரு வந்தடைந்த ‘பைக்ஸிஸ் பயோனியர்’ கப்பல்: எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்ப்பு!
ரஷ்யாவைத் தொடர்ந்து ஈரானின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு: இந்திய நிறுவனங்கள் வாங்க திட்டம்
வெளிநாட்டில் கட்டிப்பிடிப்பது.. இந்தியாவில் பிரிவினை பேசுவதா? மோடியே மிகப்பெரிய ஊடுருவல்காரர்: கொல்கத்தா ஈத் தொழுகைக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு