உலகம் சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி May 04, 2025 PAP பணித்திட்டம் சிங்கப்பூர் அமோகா பிஏபி கட்சி சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வாங் தின மலர் சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் பிஏபி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மொத்தமுள்ள 97 தொகுதிகளில் 87 இடங்களை வென்று பிரதமர் வாங் ஆட்சியை தக்கவைத்தார் The post சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது பிஏபி appeared first on Dinakaran.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஜ்தார் மாவட்டத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானது!
மாணவர் அமைப்பின் தலைவர் உடல் அடக்கம் வங்கதேசத்தில் பதற்றம் நீடிப்பு: இறுதி சடங்கில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறை விதித்தது பாக். நீதிமன்றம்..!!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அதிகாரம்தான் முக்கியம்; உண்மையை பின்பற்றுவதே காங்கிரசின் கடமை: ஜெர்மனியில் ராகுல்காந்தி பேச்சு
‘இன்குலாப் மஞ்சா’ அமைப்பின் நிர்வாகி படுகொலை எதிரொலி வங்கதேசத்தில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பத்திரிகை ஆபீஸ்களுக்கு தீ வைப்பு; வன்முறை கும்பல் அட்டூழியம்
கருத்தடை சாதனங்கள் மீதான 18% வரி தொடரும் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ‘ஐஎம்எப்’: மக்கள் தொகை பெருக்கத்தால் கடும் நெருக்கடி
அமெரிக்காவில் பயங்கர விமான விபத்து கார் பந்தய வீரர் உட்பட 7 பேர் தீயில் கருகி பலி: தரையிறங்கும்போது தீப்பற்றி வெடித்து சிதறியது
போதை மயக்கத்தில் இருந்த பெண் பலாத்காரம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளி டிரைவர் கைது: வாடகை கார் பயணத்தில் நடந்த அத்துமீறல்