தமிழகம் சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை Apr 28, 2025 சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம் ஊழல் போலீஸ் பெரியார் பல்கலைக்கழகம் சேலம்: சேலம் பெரியார் பல்கலை. நூலகர், உடற்கல்வி இயக்குநரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாத நபர்களை பணி நியமனம் செய்வதாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை நடக்கிறது. The post சேலம் பெரியார் பல்கலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாள் சிறப்பு முகாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் எதேச்சதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், கொள்கை, உணர்வும் திமுகவிற்குதான் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஓய்வூதிய திட்ட நிபந்தனை பூர்த்தி செய்யும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே தியாகிகள் பென்ஷன்: சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
நமது இளைஞர்கள், குழந்தைகள் 41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின் செல்வதா? நெல்லை பாதிரியார் கடும் எதிர்ப்பு; வீடியோ வைரல்
2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஜனவரி 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்குச்சாவடிகளில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்க்க படிவங்களை வழங்கிட வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமனம்
தமிழ்நாட்டின் சமத்துவம், சகோதரத்துவத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தினை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்