தமிழகம் அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! Apr 26, 2025 அந்தியூர் ஈரோடு அங்கப்பன் விராலி காட்டூர் அந்தியூர், ஈரோடு ஈரோடு: ஈரோடு அந்தியூர் அருகே விராலிக்காட்டூரில் யானை தாக்கி முதியவர் அங்கப்பன் (79) உயிரிழந்தார். விறகு சேகரிக்கச் சென்ற இடத்தில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் அங்கப்பன் உயிரிழந்தார். The post அந்தியூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை