தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீர்வளத்துறை செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டார்.

The post தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை செயலாளராக ஜெயகாந்தன் ஐஏஎஸ் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: