இந்தியா ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரம்! Apr 23, 2025 தில்லி ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு மற்றும் காஷ்மீர் டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. The post ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரம்! appeared first on Dinakaran.
பஹல்காம் தாக்குதல் குறித்து நீதி விசாரணை படைகளின் மனஉறுதியை குலைக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
இறப்பு பதிவு டிஜிட்டல் தரவுகள் மூலம் வாக்காளர் பட்டியலில் தாமாக இறந்தவர்கள் பெயர் நீக்கப்படும்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை
இந்தியாவின் படைப்புத் துறைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: மும்பையில் நடந்த வேவ்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு
நீட் குறித்த தவறான தகவல்: 106 டெலிகிராம்,16 இன்ஸ்டாகிராம் சேனல்கள் மீது நடவடிக்கை: தேசிய தேர்வு முகமை கோரிக்கை
தமிழ்நாட்டில் வழங்கப்படுவதுபோல் 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தல்