தமிழகம் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்: ரயில் மறியல் செய்ய முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது Apr 17, 2025 தமிழ் புலிகள் சென்னை தின மலர் சென்னை: வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. The post வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்: ரயில் மறியல் செய்ய முயன்ற தமிழ் புலிகள் கட்சியினர் கைது appeared first on Dinakaran.
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது