இன்றைய இந்தியாவில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் பெருகிய முறையில் குற்றமாகி வருகின்றன. அவர்களது தெளிவான குரல்கள் புதிய காற்றின் சுவாசமாக வருகின்றன. நாட்டில் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட பிராந்தியமான ஜம்மு காஷ்மீரில் வசிப்பவர்கள் என்ற முறையில் இந்த இருண்ட மற்றும் சவாலான காலங்களில் உங்களது அசைக்க முடியாத நிலைப்பாட்டில் நாங்கள் ஆறுதலையும், உத்வேகத்தையும் காண்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 3 மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகலையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் இணைந்து இருந்தார்.
The post வக்பு சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு மெகபூபா நன்றி: கடிதம் அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.