பாலக்காட்டில் ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் பாலக்காட்டின் மீன்கரா அணை அருகே ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை பாலக்காடு விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

The post பாலக்காட்டில் ரயில் மோதி 13 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: